Tamil Vidukathaigal – விடுகதை என்பது நமது அறிவை சோதிக்கும் ஒரு நல்ல வாக்கியம். ஒரு விடுகதை நாம் கண்டுபிடிக்க நமது மூளையை நாம் அதிகம் உபயோக படுத்துவோம். இதனால் நமது சிந்தனை திறன் அதிகம் வளரும். விடுகதை என்பது நாம் கூறுகின்ற வாக்கியத்திலேயே அதனுடைய பொருள் அடங்கி இருக்கும். மறை பொருள் என்றும் கூறலாம். விடுகதைகள் நாம் வினா எழுப்பி அதற்கு பதில் கூறுவதாக இருக்கும். இந்த விடுகதைகளின் நோக்கமா அறிவூட்டுவது மற்றும் நமது சிந்தனையை […]
Great Aigiri Nandini Lyrics in Tamil to Read| அயிகிரி நந்தினி பாடல் வரிகள்
Aigiri nandini lyrics in tamil – மகிஷாசுரனை வதம் செய்ய அனைத்து கடவுள்களின் சக்தியால் உருவானவள் மகிஷாசுரமர்த்தினி.அசுரனை அழித்த அம்மனின் கோபத்தை சாந்தம் படுத்த இந்த பாடல் பாடப்பட்டது. Aigiri Nandini Lyrics in Tamil – மஹிஷாசுரமர்த்தினி ஸ்லோகம் வரிகள் அயிகிரி நந்தினி நந்தித மேதினிவிச்வ வினோதினி நந்தநுதேகிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினிவிஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதேபகவதி ஹே சிதிகண்ட குடும்பினிபூரிகுடும்பினி பூரிக்ருதேஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினிரம்ய கபர்தினி சைலஸுதே (1) ஸுரவர வர்ஷிணி […]
Get to Know Great Sivapuranam lyrics in Tamil
Sivapuranam lyrics in Tamil – சிவபுராணம் பாடல் வரிகள் உங்களுக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து சிவனடியார்களும் படிக்க விரும்புவது சிவபுராணம். மாணிக்க வாசகர் அருளியது திருவாசகம். திருவாசகத்திற்கு உருகாதோர் ஒரு வசனத்திற்கும் உருகார் என்று கூறுவார்கள். கல்லையும் கனிய வைக்கும் எனப் புகழ் பெற்று இருக்கிற திருவாசகத்தின் முதல் பதிப்பாக வருவது நாம் போற்றி பாடக்கூடிய சிவபுராணம். சிவனின் பெரும் கருணையால் தன்னிகரற்ற சிவனின் திருவடியை அடைவதை பற்றி கூறுவது சிவபுராணம் ஆகும். தென்னாடுடைய சிவனே […]
Amma Kavithaigal in Tamil – Love Your Great Mother
Amma Kavithaigal in Tamil – அம்மா இந்த உலகை காட்டியவள். அம்மா வார்த்தையே ஒரு அற்புதமான சொல். குழந்தையை தவிர எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கும் ஒரு ஜீவன். தன் பிள்ளைதான் அவளுக்கு உலகம். இந்த உலகில் யாரும் தாங்கமுடியாத வலியை தங்கி பிள்ளையை ஈன்றுஎடுப்பவள். தன் பிள்ளைக்கு எந்த ஒரு வலியையும் தராதவள். இந்த பூமியை நமக்கு காட்டியவள். இந்த உலகில் போராட கற்றுக்கொடுத்தவள். என்றும் தன் பிள்ளைகளை பற்றி எண்ணுபவள். தனக்கு இல்லை […]